"பெண்களுக்கு வரும் மனநோய் நீங்க இலகு வைத்தியம்"
நரம்பு பலவீனமான பெண்களுக்கு ஏற்படும் மனநோயை பேய் பிடித்தாடுவதாக கூறுவர்,இதை ஹிஸ்டீரியா என்றும் அழைப்பர், இதற்கும் இழுப்பு மற்றும் வாதநோய் இவைகளுக்கும் பொன்னாவாரை இலை வேர் பூ முதலியவற்றை 40 கிராம் வீதம் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு பாதியாக காய்ச்சி வடித்து 25 மில்லி ஒருவேளை வீதம் காலை மதியம் இரவு மூன்று வேளை கொடுத்துவர நல்ல குணம் தெரியும் ,அஜீர வாயு ரோகமும் குணமாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com
நரம்பு பலவீனமான பெண்களுக்கு ஏற்படும் மனநோயை பேய் பிடித்தாடுவதாக கூறுவர்,இதை ஹிஸ்டீரியா என்றும் அழைப்பர், இதற்கும் இழுப்பு மற்றும் வாதநோய் இவைகளுக்கும் பொன்னாவாரை இலை வேர் பூ முதலியவற்றை 40 கிராம் வீதம் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு பாதியாக காய்ச்சி வடித்து 25 மில்லி ஒருவேளை வீதம் காலை மதியம் இரவு மூன்று வேளை கொடுத்துவர நல்ல குணம் தெரியும் ,அஜீர வாயு ரோகமும் குணமாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com
No comments:
Post a Comment