Tuesday, 19 December 2017

                          'சம்ஹார தைலம்'

தலைவலி,பல்வலி,மூச்சிரைப்பு,மயக்கம், கால்கைவலிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

இதை பெரியவர்கள் மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும்,குழந்தைகளிடம் கொடுத்துவிடகூடாது,தலைவலி மூச்சிரைப்பு மயக்கம் கால்கைவலிப்பு முதலியவைகளுக்கு முகர்ந்து பார்க்கவும் ,தலையிலும் தேய்த்துக்கொள்ளலாம்,பல்வலிக்கு பல்லில் ஒரு சொட்டு விடலாம்.


ஒரு பாட்டில்:- 100 ரூ.

No comments:

Post a Comment