Friday, 29 December 2017

            "அக்கி குணமாக இலகு வைத்தியம்"





மணத்தக்காளி செடியின் இலைகளை பிழிந்து சாறெடுத்து அதைப்பூசி வரவும் அக்கி காய்ந்து குணமாகும்,
அக்கி தோன்றியவுடன் கடைகளில் கிடைக்கும் பூங்காவியை தண்ணீரில் கலந்து பூசி வந்தால் காய்ந்து ஆறிவிடும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.
www.gkvarmam.blogspot.com.

No comments:

Post a Comment