Monday, 11 December 2017

புழுவெட்டு ,வழுக்கை நீங்க சித்தமருத்துவம

தலையில் பூச்சி கடியினாலோ அல்லது புண் பொடுகு ஏற்பட்ட பின்னோ வட்ட வட்டமாக சொட்டை விழும் அதில் முடி முளைக்காது,இதற்கு கரியபோளத்தை(நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்) காடி (வினிகர்) விட்டு அரைத்து சொட்டையில் தேய்க்கவும்,15 நாட்களில் கட்டாயம் முடி முளைக்கும் ,இந்தமுறையில் வழுக்கையிலும் முடி வளரும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755
www.gkvarmam.blogspot.com

No comments:

Post a Comment