Monday, 11 December 2017

சீப்பிடிக்க நாரியருட னினைந்து
நாப்பிளக்க பொய்யுரைத்தே வீழ்ந்திட்டு
பூப்படைத்த கண்ணினையுங்
கெடுத்தே

மூப்பதுவுமே வந்தெய்யும்
வழியறியீர்
ஆப்பசைத்த குரங்கதின்
குறிகாணீர்
நீப்பிழைத்த பிழைப்பெதுவும் காணீர்.
-கோ.

No comments:

Post a Comment